புரட்சிப்பாவலர் பாவேந்தர் எழுதிய “வாழ்வினில் செம்மை செய்பவள் நீயே” என்ற பாடலே புதுவையில் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படுகிறது. இதனை தடை செய்து தாமே ஒருபாடலை இயற்றி பாடவைத்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த துணைவேந்தர். பணி நியமனங்களில் முறைகேடு, தமிழின எதிரிகளுக்கு முனைவர் பட்டம் என தமிழினத்திற்கெதிராக செயல்பட்டுவருகிறார் இந்த துணை வேந்தர். இவரை உடனடியாக மாற்றக்கோரியும் தகுதிவாய்ந்த தமிழரை துணைவேந்தராக நியமிக்கக் கோரியும் தமிழ் அமைப்புக்களும் தமிழர்களும் போராட முன்வரவேண்டும்.
கீழ்க்காணும் செய்தியை வெளியிட்ட “மீடியா வாய்சு” (இது தமிழ் இதழ்தான்) இதழுக்கு நன்றி.
கீழ்க்காணும் செய்தியை வெளியிட்ட “மீடியா வாய்சு” (இது தமிழ் இதழ்தான்) இதழுக்கு நன்றி.

