Wednesday, February 29, 2012

தமிழ்நாடன்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னை வட்டத்தில் குணவாசல் என்ற சிற்றூரில் ஆசிரியர் வெ.கண்ணுசாமி அவர்களுக்கும், கலையழகி அவர்களுக்கும் முதல் மகனாக 26-05-1973 அன்று பிறந்தேன்.

குணவாசலிலும், 12ஆம் நிலை வரை காட்டுமன்னை பர்வதராச குருகுலம் மேல்நிலைப்பள்ளியிலும் படித்துப்பின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 1994ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தேன்.

சென்னை, மும்பை, விசாகப்பட்டிணம் முதலிய இடங்களில் பணி புரிந்தபின் தற்போது வரை குவைத்தில் பணிபுரிந்து வருகிறேன்.

பள்ளிப்பருவம் தொட்டு பெரியாரியம் தமிழ்தேசியம் ஈழத்தேசியம் மார்சியம் இலக்கியம் அரசியல் துறைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறேன்.

பகுத்தறிவு சிற்றூடகப் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளதோடு, பொங்குதமிழ் மன்றம் என்ற அமைப்பிலும் குவைத் தமிழர் கூட்டமைப்பிலும் செயல்பட்டு வருகிறேன்.


தாயக முகவரி:

குணவாசல், ஆயங்குடி வழி, காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம் - 608306.

குவைத் முகவரி:

அஞ்சல் பெட்டி எண்: 9027, அகமதி- 61001, குவைத்.

கைபேசி: 00965-66852906

மின்னஞ்சல்: தமிழ்நாடன் (thamizhnadan@gmail.com)

முகநூல்:தமிழ்நாடன்

டுவிட்டர்: தமிழ்நாடன்

சுகைப்: thamizhnadan

No comments: